2425
மோசடி புகாரில் சிக்கிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் சென்னை அமைந்தகரை கிளை மேலாளர் செந்தில்குமார் என்பவரை கடத்திச் சென்ற கும்பலை, புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர். ...

6042
ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன மோசடியில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் நாகப்பாம்பு படத்தை வைத்ததைத் தொடர்ந்து அவரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் த...

3343
காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார...

4210
சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீட்டார்களிடமிருந்து முதலீடாக பெற்ற சுமார் 2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகரும், தயாரிப்ப...

9452
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன ஊழியர் 4 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். பரதராமி தாசிராப்பல்லி கிராமத்தை சேர்ந்த தாமோதரன் ஆருத்ரா கோ...

2022
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற 2500-க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் திரண்டதால் அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். 1,600...

5492
1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசைக் காட்டி வாடிக்கையாளர்களிடம் ரிசர்வங்கியின் விதிகளை மீறி கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று வந்த ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள்...



BIG STORY